சுத்தி செய்த கடுக்காய் 33%
(கொட்டை நீக்கி மேல் தோல் மட்டும் )
சுத்தி செய்த நெல்லிக்காய் 33%
(கொட்டை நீக்கி மேல் தோல் மட்டும் )
சுத்தி செய்த தான்றிக்காய் 33%
(கொட்டை நீக்கி மேல் தோல் மட்டும் )
சரக்குகளைத் தனித்தனியே இடித்துச் சலித்து ஒன்று சேர்த்துக் கலந்து காற்று போகாத புட்டிகளில் பத்திர படுத்தவும்.
- 1முதல் 2 மாத்திரை வெந்நீர் or பாலுடன் விழுங்கவும்.
- தீரும் நோய்கள்
- மலச்சிக்கல்
- இருமல்
- கண் நோய்கள்
- வாய்புண்
- ரத்தம் தூய்மையாகும்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.
.jpg)